கலைந்து போகும் கோலங்கள்
ம்...
என்னத்த கடலுக்கு போயி...
என்னத்த மீன் புடிச்சி...

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்துவர சேத்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீ இருந்து நான் அணைச்சா நிம்மதி ஆகுமடி
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
முக்குளிச்சி நானெடுத்த முத்துச்சிப்பி நீதானே
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள பத்திரமா வச்சேனே
வச்சதிப்பொ காணாம நானே தேடுறேன்
ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்
நான் படிக்கும் மோகனமே நான் படிக்கும் சீதனமே
தேன் வடித்த பாத்திரமே தென்மதுர பூச்சரமே
கண்டது என்னாச்சி கண்ணீரில் நின்னாச்சு
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
=== *** === *** === *** ===
MOVIE : VAIDEGI KAATHIRUNTHAAL
MUSIC : ILAIYARAAJA
SINGES : P JEYACHANDRAN
Audio Link
என்னத்த கடலுக்கு போயி...
என்னத்த மீன் புடிச்சி...

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்துவர சேத்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீ இருந்து நான் அணைச்சா நிம்மதி ஆகுமடி
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
முக்குளிச்சி நானெடுத்த முத்துச்சிப்பி நீதானே
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள பத்திரமா வச்சேனே
வச்சதிப்பொ காணாம நானே தேடுறேன்
ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்
நான் படிக்கும் மோகனமே நான் படிக்கும் சீதனமே
தேன் வடித்த பாத்திரமே தென்மதுர பூச்சரமே
கண்டது என்னாச்சி கண்ணீரில் நின்னாச்சு
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
=== *** === *** === *** ===
MOVIE : VAIDEGI KAATHIRUNTHAAL
MUSIC : ILAIYARAAJA
SINGES : P JEYACHANDRAN
Audio Link
RAAGA - Azhagan...
'வந்தேன் வந்தேன்
கலையின் சூத்திரதாரி...
காதல் தேவதை போலே
பெண் சிலை இங்கொன்று
கண்ணில் இத்தனை சோகம் வந்தது..."
Posted by
Boston Bala |
Sat Mar 11, 10:02:00 pm (IST)
Very nice photo NJ !
Posted by
Anand V |
Sat Mar 11, 10:26:00 pm (IST)
ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுதே
பொழுதாகிப்போச்சு
வெளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்ன தேடுதே
கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
அத்தை மகளோ
மாமன் மகளோ
சொந்தம் எதுவோ
பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்திதிட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்
ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுதே
Audio Link
Posted by
ஏஜண்ட் NJ |
Sat Mar 11, 10:36:00 pm (IST)
வேலை வெட்டி இல்லாத வெட்டிப்பய நானு
வாயைக் கட்டி வளத்ததெல்லாம் ஆனதென்ன வீணு
:)-
Posted by
கைப்புள்ள |
Sun Mar 12, 01:48:00 am (IST)
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரமென்று
கரையைத் தேடும் ஓடங்கள்
-நீங்கள் கேட்டவை
Posted by
குசும்பன் |
Sun Mar 12, 07:16:00 am (IST)
நன்றி பா.பா
நன்றி ஆனந்த்
நன்றி ஞான்ஸ்
நன்றி கைப்பு
நன்றி குசும்பா
Posted by
ஏஜண்ட் NJ |
Sun Mar 12, 07:55:00 pm (IST)